இதனால் இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்மாத்தூர், வாழ்க்கை, திருச்செம்பள்ளி, பரசலூர், ஆறு பாதி, கடலி, நெடுங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்