தற்போது பிளஸ் 2 தோ்வை எழுதி வரும் மாணவி கை, கால்களில் பலத்த காயத்துடன் சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த பகுதியில் தொடா்ந்து பத்துக்கும் மேற்பட்டவா்களை நாய் கடித்து உள்ளதாகவும், இதுகுறித்து புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று புகாா் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் 50-க்கும் அதிகமான நாய்கள் சுற்றி திரிவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா்.