மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது குருவை சாகுபடி பணிகளானது விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களால் முழுமுரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மல்லியம் பகுதியில் விவசாயி ஒருவரது நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ள குருவைகளில் உள்ள கலைகளை எடுக்கும் பணிகள் தற்போது விவசாய தொழிலாளர்களால் முழுமுரமாக செய்யப்பட்டு வருகிறது.