உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விட்டு மயிலாடுதுறை அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு