சுமார் ஏக்கருக்கு 20,000 ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தற்போது வயல்கள் பாலம்பாலமாக வெடித்து காணப்படுகின்றன. இதனால் பயிர்கள் கருகி விவசாயிகள் செய்வதறியாத நிலையில் பொதுப்பணித்துறையின் அலட்சியம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் விவசாயிகள் கருகும் பயிரை காப்பாற்ற முடியாமல், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாக ஆகட்டும் என வயலில் கால்நடைகளை மேய விட்டுள்ளனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி