அப்போது ஏசுநாதரின் பாடுகளைப் பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்திக்கொண்டு ஜெபித்துக்கொண்டே சென்றனர். இதில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் மற்றும் உதவிப் பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
"ரஜினியை விட விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம்".. நடிகர் ரவி மரியா