இதனை அடுத்து அந்த இடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்து குளத்தை சுற்றி தடுப்புச்சுவரும், படித்துறையும் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், அதிமுக நிர்வாகி நடராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?