இதில் ஒன்றிய செயலாளர் எழில்மாறன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செழியன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினார். முன்னதாக ரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்