இம்முகாமிற்கு தொழுநோய் கண்டுபிடிப்பு குறித்து பயிற்சி பெற்ற ஆண் மற்றும் பெண் தன்னார்வலர்களும், மேற்பார்வையாளராக சுகாதார துறை ஊழியர்களும் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளை உறுதி செய்து சிகிச்சை அளிக்க மருத்துவ அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தன்னார்வலர்கள் உங்கள் வீடுதோறும் காலை 6.30 மணி முதல் வருகைபுரிந்து தொழுநோய் கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனை பணி மேற்கொண்டு புதிய தொழுநோயாளிகளைக் கண்டுபிடித்து பரிந்துரை செய்ய உள்ளார்கள். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்