மகனை கொடூரமாக சித்திரவதை செய்த தாய் (வீடியோ)

ஹரியானாவின் பரிதாபாத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பெண் மருத்துவர் ஒருவர் தனது 11 வயது மகனை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை மருத்துவரின் கணவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது மகன் மீது நடக்கும் தாக்குதலை தடுக்க நினைக்கும்போது தானும் விஷம் குடித்துவிட்டு குழந்தைக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிடுவேன் என சிறுவனின் தாய் மிரட்டியுள்ளார். விசாரணையில் சிறுவனின் தாய் போதைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி