மதத்தால் எங்களை பிளவுப்படுத்த முடியாது, அரசியலமைப்பு சட்டத்தையும் மாற்ற முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-விற்கு உணர்த்தியிருக்கிறது. மக்கள் நமக்கு அளித்திருக்கும் வாய்ப்பை உணர்ந்து நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்