"SofaModel அரசு அமைஞ்சதுல இருந்து பல குற்றங்கள்”.. உதயநிதி குற்றச்சாட்டு

கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பதிவில், “இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு  மக்களுக்கு சந்தேகம் வருது. இந்த SofaModel அரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல” என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி