செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இன்று, பிரதமர் எங்களுக்கு மிக முக்கியமான ஒரு மந்திரத்தை வழங்கினார். ஒவ்வொரு எம்.பி.யும் தேசத்திற்கு சேவை செய்வதற்காகவே சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேசத்துக்குச் சேவை செய்வது நமது முதல் பொறுப்பு.இதைத்தான் பிரதமர் வலியுறுத்தினார்.” என்றார்.
நன்றி: ANI