எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த நபர்.. 30 ஆண்டுகளுக்கு பிறகு உடல் மீட்பு

1996-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியின்போது உயிரிழந்த இந்தோ-திபெத்திய எல்லை காவலர் டோர்ஜே மோரப்-இன் உடலை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. 8,500 மீட்டர் உயரத்தில் உள்ள "டெத் ஸோன்" பகுதியில், "கிரீன் பூட்ஸ்" என அறியப்படும் அவரது உடல் சுமார் 30 ஆண்டுகளாக அங்கேயே இருந்தது. மீட்கப்பட்ட உடல் அக்டோபரில் டெல்லி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி