இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச. 28) செல்வி கணவர் மற்றும் மகன் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த எம்.கல்லுப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை