இந்நிலையில் மக்காச்சோளம் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள சூழ்நிலையில் படைகுழுக்கள் தாக்கி சேதம் அடைந்துள்ளது. மேலும் மக்காச்சோளம் விளைச்சல் இன்றி அதிக பாதிப்படைந்துள்ளது. இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?