இக்கூட்டத்தில் ஆடுகள் தங்க வைக்கப்படும் இடத்தில் முறையான கண்காணிப்பு கேமரா அமைப்பது மற்றும் ஆடு வளர்ப்போரின் குழந்தைகளை அரசு பணிகளுக்கு ஊக்குவிக்கும் வண்ணம் கல்வியில் முன்னேற்ற வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் வழங்கினார்.மேலும், இக்கூட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம், போதைப் பொருட்கள் விற்பனை குறித்து காவல்துறையுடன் இணைந்து போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க உதவிடும் வகையில் சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி