இது குறித்த மனவேதனையிலிருந்து முத்து லெட்சுமி நேற்று (பிப்.20) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் ஜெயராமசந்திரன், செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்