இதை அறிந்த அவரது சகோதரர் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றுவிட்டு சாக்கில் எடுத்துக்கொண்டு சகோதரியை அருகே உள்ள செக்கானூரணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து விட்டு அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
கடித்த பாம்பைக் கொன்று சாக்குடன் மருத்துவமனைக்கு வந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.