போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என்பது குறித்த விசாரணையை செக்கானூரணி போலீசார் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியலில் தனித்துவ முத்திரை பதித்த ராமதாஸ்