முன்னாள் மாணவர்கள் தங்களின் அன்றைய (பழைய) நினைவுகளை நினைவுகூர்ந்து நண்பர்களுடன் கலந்து மகிழ்ந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் பேராசிரியர் ஒருவர் தனது கல்லூரி அனுபவங்களை ரோபோ சங்கர் மற்றும் முன்னாள் மாணவர்கள் பேசிய நகைச்சுவை நிகழ்ச்சியும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காத போது ரோபோ சங்கர் கல் வீசி செய்த சேட்டைகளை விவரித்துப் பேசிய முன்னாள் மாணவர்கள் "நண்பன்டா" என நகைச்சுவையாக கூறிக்கொண்டனர்.
அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு