மிக ஆழமாக மண் தோண்டி பாறைகள் உடைக்கப்பட்டால் நிலத்தடி நீர் விவசாயம் பாதிக்கும் மற்றும் (கிரஷர்) வெடி வைக்கும் பொழுது கிராமப் பகுதியில் வீடுகள் அதிர்வு ஏற்படும் என்றும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஊரை விட்டு காலி செய்யும் நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். குசவபட்டி கிராம பொதுமக்களுக்கும் கிரசர் உரிமையாளருக்கும் மோதல் ஏற்படும் சூழலால் பெருங்குடி காவல் துறையினர் இருதரப்பினரையும் பேசி சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?