சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறையினர் பிரேதத்தை ஆய்வு செய்தனர். மேலும் உடல் கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் அளித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் நடந்த இடத்திற்கு சிறிது தூர தொலைவில் கடந்த 14 நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டு அதன் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை நகரம்
மதுரை: குஷ்பூ பரபரப்பு பேட்டி