இந்நிலையில் திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ. 50 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என அஜயன் தந்தை ராஜசேகர் (60) என்பவர் மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அஜயன், ராஜசேகர், மனைவி விக்டோரியா (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு 5 பேர் காயம்