கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் சங்கம் மூலமாக அளித்த மனுவை தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதாக அதனை பரிசீலனை செய்யுமாறு 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருப்பரங்குன்றம் தாலுக்கா அலுவலகத்தைத் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்