சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகள் இருவரும் அருகில் இருந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் என்றும் இதில் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்து விடுமுறை எடுப்பதாக வீட்டில் கூறியதால் அவரது பெற்றோர் திட்டி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மனம் உடைந்த மாணவி ஊரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தனது தோழியான மற்ற மாணவியிடம் தான் விஷம் அருந்தி தற்கொலை செய்யப் போவதாக கூறி அதற்கு மற்ற மாணவி என் தோழியான நீயே சாக முடிவெடுத்ததால் நானும் உன்னோடு வந்து விடுகிறேன் என கூறி இருவரும் ஊரில் இருந்த பெட்டிக்கடையில் எறும்பு பொடி பாக்கெட்டை எடுத்து தண்ணீரில் கலந்து இருவரும் குடித்து விட்டு பேருந்தில் ஏறி பள்ளிக்கு வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
நாய் கடித்த ஆத்திரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு