மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீசார் காண்டை - கருமாத்துார் சாலையில் வாகன சோதனையில் நேற்று (டிச. 27) ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த அழகு சிறை கிராமத்தை சேர்ந்த சிவக்குமாரின் இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.