பின்னர் மதியம் 1:30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தாயிற்கு ரத்தப்போக்கு அதிகமானதால் மதியம் நளினியை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நளினி உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல குதிரை வண்டி ஜாக்கி சிறுவன் கணேசன் உயிரிழப்பு