இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை மற்றும் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
மதுரை நகரம்
மதுரை விமான நிலையம் - 104.9° வெயில் பதிவு