இந்த போட்டியில் 15 அணியை சேர்ந்த மாடுபிடி அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 15 காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசு தொகையும், வெள்ளிகாசு, அண்டா, குத்து விளக்கு, தென்னங்கன்று போன்ற பரிசுகளை விழா குழுவினர் வழங்கினர்.