பேருந்தில் கைக்குழந்தையுடன் இருந்த பெண்கள், முதியோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. பருவமழை தொடங்க உள்ள சூழலில் பயணிகள் நலன் கருதி மேற்கூரை ஒழுகும் பேருந்துகளை சரி செய்ய போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேருந்தில் நனைந்தபடியே பயணம் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 கிடுகிடு உயர்வு