ஆங்காங்கே போலீசார் ஊர்வலத்தை தடுத்தாலும் அதனை மீறி அவர்கள் மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மதுரை மேலூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்