அப்போது மது போதையில் இருந்த சொக்கலிங்கம் தாயை மிரட்டுவதற்காக தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, எதிர்பாராத விதமாக அவர் உடலில் தீப்பற்றியது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் (மார்ச். 22) இரவு பலியானார். இதுகுறித்து மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
புனேயில் கள்ளச்சாராயம் அருந்திய 17 பேர் பலியான சோகம்