உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், சங்கத்தின் சான்று மற்றும் போஸ்ட் ஆபீஸ் விபத்து காப்பீடு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வம், மாநில பொதுச் செயலாளர் குமாரவேல், மாநில பொருளாளர் ஜமால் முகமது மற்றும் கிளை சங்க நிர்வாகிகள், அருள் ஆட்டோ ஸ்டோர் உரிமையாளர் செந்தில், நெக்ஸ்டன் ஆயில் ஏஜென்சிஸ், மேலூர் நண்பர்கள் இரண்டு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் தலைவர் ரமேஷ், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர் கருணாகரன், துணைச்செயலாளர் ரகுவரன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?