இந்த நிகழ்ச்சியில் மேலூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் யூனியன் சேர்மன் கே. பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் யூனியன் சேர்மன் பி. வெற்றிச்செழியன், மேலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.சி. பொன்ராஜேந்திரன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குலோத்துங்கன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் மலைச்சாமி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தவபாண்டி, நாகசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் திவாகர், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் விஷ்ணுவேல், நகர் பொருளாளர் கந்தசாமி, நகர் மகளிர் அணி செயலாளர் விஜயா அர்ச்சுணன், நகர் மீனவர் அணி செயலாளர் சேகர், மேலூர் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை துணைச் செயலாளர் உதயசங்கர், ராமகிருஷ்ணன், மைதீன், பிரகாஷ், ரத்தினம், குணாநிதி, பாலாஜி, பகுருதீன், சுரேஷ், கார்த்திகேயன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு