இந்நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் "கோவிந்தா கோவிந்தா" என்று முழக்கமிட்டு கள்ளழகரை கோவிலிருந்தே பின்தொடர்ந்து அழைத்து வர ஏராளமான பக்தர்கள் இன்று மதியம் முதலே மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழகர் கோவில் நோக்கி வந்துவிடுவார்கள். இவர்கள் அழகருடன் சேர்ந்து மதுரையை நோக்கி வருவார்கள். நாளை (மே 11) காலை 5 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகாசி திருவிழா: கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு