
மாநில இலக்கிய அணி துணை செயலாளர் நேருபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் 2 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மொத்தம் ரூ. 4. 5 லட்சம் பரிசு தொகையாக வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாட்டு வண்டி பந்தயத்தை காண ஏராளமானோர் வந்திருந்தனர்.