மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி அருகே காதக்கிணறு சாலையில் , சாலையை கடக்க முயன்ற 55 வயதுடைய பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஆனது. இதில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து இன்று அப்பன் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்