அவர் கூச்சலிட்டு சத்தம் போடவே, அருகில் இருந்த பொதுமக்கள் செல்போன் திருடிக் கொண்டு ஓடிய பெண்ணை விரட்டி பிடித்து, திடீர் நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் எம்ஜிஆர் நகரை சேர்ந்த அழகம்மாள்(54) எனத் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளார் - குண்டை போட்ட பிரபல பாடகி