இதில் பஞ்சுவின் ஆடையிலம் தீப்பிடித்தது. இதில் தீயில் கருகிய நிலையில் நிலையில் உயிருக்கு போராடிய மஞ்சுவை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சு உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கணவர் செழியன் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தீ விபத்து குறித்தும் பஞ்சுவின் சாவு குறித்தும், விசாரணை நடத்தி வருகின்றனர்.