இதை அடுத்து அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை இருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்துள்ளதாக தெரிவித்தனர். இதை எடுத்து அவர்கள் இருவரையும் திலகர் திடல் போலீசார் கைது செய்தனர்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு