மேலும், இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பூமிநாதன், ஆ. வெங்கடேசன், மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன் மற்றும் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி