இதன்படி அண்ணாநகர் மெயின் ரோட்டில் சுகுணா ஸ்டோர், கோல்சா காம்ப்ளக்ஸ், யானை குழாய் பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இதன்படி சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்திருந்த 40க்கும் அதிகமான கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால், அவை உடனடியாக அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது