இந்த பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று தங்களது பணிகளைப் புறக்கணித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் வாகனத்தின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணியிடமாற்ற உத்தரவை திரும்ப பெற கோரி முழக்கங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்படவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"ரஜினியை விட விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம்".. நடிகர் ரவி மரியா