இதன்படி, மாவட்ட ஆட்சியரகம் முன்பாக நேற்று ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதில், சங்க நிா்வாகிகள் கே. நாகஜோதி, மு. கண்ணகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ