மேலும் மார்ச் 8-ம் தேதி தொடங்கி மறுநாள் காலை வரை நடக்கவுள்ள சிறப்பு பூஜைகளுக்கான பூஜை பொருட்களை பொதுமக்கள் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி