இதுதொடர்பான வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஹரகுமார் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 4 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டார்.