அப்போது, அந்த நிதி நிறுவன மேலாளர் பிரகாஷ் அலுவலகத்தின் எதிரே உள்ள தேநீர்க் கடைக்குச் சென்ற நிலையில், அவரைப் பாண்டியனும், காளிக்குமாரும் பின் தொடர்ந்து சென்றனர். இவர்களைப் பார்த்தவுடன் ஓடிய பிரகாஷை இருவரும் கத்தியுடன் துரத்திச் சென்றனர். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து தல்லாகுளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பாண்டியன், காளிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
விசில் சின்னத்தை கோலமாக போடுங்கள் - பெண்களிடம் விஜய் கோரிக்கை