இந்நிலையில் இன்று +1 தேர்வு தொடங்கியதால் கடுமையான காயத்துடனும் தேர்வுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே படித்த மாணவன் தினேஷ் காலில் காயத்தோடு உதவியாளர் உதவியுடன் +1 தேர்வை எழுதி வருகிறார்.
மாணவன் தினேஷின் தந்தை சிறு வயதிலயே முன்பு உயிரிழந்த நிலையில் கூலித்தொழிலாளியான தனது தாயாரின் ஆசையான நன்கு படிக்கும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக வேதனையையும் பொருட்படுத்தாமல் பொதுத்தேர்வு எழுதி வருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.