அந்த சிறுமியை பணியில் இருந்த பெண் தலைமை காவலர் ராணி என்பவர் விசாரித்து அவருக்கு அறிவுரை வழங்கி அவரின் பெற்றோர் மற்றும் இது சம்பந்தமாக காணமல் போன வழக்கு பதிவு செய்த கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து குழந்தைகள் நல குழுமம் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தார்கள்.
இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு